Tuesday, July 12, 2011

அடுத்த பதிவு 2012 ஜனவரி 15ம் தேதிதான்.

புரந்தர விட்டலன் தூங்கற நேரம் வந்தாச்சு. அதனால் நானும் தாசர் பாடல்களுக்கு கொஞ்ச நாள் இடைவெளி விடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இனிமே அடுத்த பதிவு மறுபடி விட்டலன் துயிலெழுந்து கொள்ளும் தினமான மகர சங்கராந்தி அன்று வரும்.

அதுக்குள்ள ரீடரிலிருந்து பதிவை தூக்கிடாதீங்க!

நிறைய அற்புதமான பாடல்கள் வெறும் ஒன்று / இரண்டு சொற்களுக்கு விளக்கம் தெரியாமல் ட்ராஃப்டில் இருக்கின்றன. அவை அடுத்த வருடம் உத்திராயணத்தில் கண்டிப்பாக வரும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

அதுவரை நாம ஏற்கனவே பார்த்த பாடல்களை கேட்டுக் கொண்டிருங்கள்.

ஜெய் ஜெய் விட்டலா!
பாண்டுரங்க விட்டலா!!

*****