tag:blogger.com,1999:blog-1538619801480963333.post2392674162041913673..comments2023-07-08T21:23:37.458+05:30Comments on தாஸர் பாடல்கள்: அஜாமிளன் என்ன உன் அக்கா மகனா?Sathya Narayananhttp://www.blogger.com/profile/10241719816063997771noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1538619801480963333.post-33738665425521320092014-11-07T08:18:48.718+05:302014-11-07T08:18:48.718+05:30https://www.youtube.com/watch
https://www.youtube.com/watch<br />வரகூரான் நாராயணன்https://www.blogger.com/profile/13025039571940244245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-32257854311946041212011-06-25T11:27:20.027+05:302011-06-25T11:27:20.027+05:30"செங்கண்மால் திருத்தங்கச்சி"=அபிராமி==து..."செங்கண்மால் திருத்தங்கச்சி"=அபிராமி==துர்க்கை =விஷ்ணுமாயா <br /><br /> "ஆதிமூலம்"=விஷ்ணு <br /><br /><br /><br /><br /><br />அஜாமிளனைப்பற்றி பாடுகையில் நம் "வள்ளியமுதனை"பற்றி தாசர் குறிப்பிடுவார் என்று தோன்றவில்லை.<br /><br /><br /><br /><br /><br />தாசரின் உரிமைக்குரல் ஓங்கியொலிக்கும் பாட்டு அருமை!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-36958843639994255342011-06-25T01:53:40.687+05:302011-06-25T01:53:40.687+05:30சுபத்ரா, விஷ்ணுமாயா/காத்யாயனி/துர்கை - ரெண்டு பேரு...சுபத்ரா, விஷ்ணுமாயா/காத்யாயனி/துர்கை - ரெண்டு பேருமே தங்கைகள் தான்; கண்ணனுக்கு அக்கா இல்லை. தாசர் சொல்ற அக்கா மகன் வேற யாரோ?! <br /><br />அபிமன்யுன்னு சொல்ல முடியலை. அவன் பொறக்குறதுக்கு முன்னாடியிருந்தே அவனைத் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மாமன் தானே இவன்?! (அதனால தான் அபிமன்னனுக்கு பெரும்புகழ் கிடைச்சதுன்னு தெரியும் தான்!)<br /><br />இரவிசங்கர் வேணும்னா முருகன்னு சொல்லிக்கட்டும்! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-43748123381716637492011-06-25T01:25:03.318+05:302011-06-25T01:25:03.318+05:30கண்ணனுக்கு முன்பே பிறந்த பொண்ணு தானே அக்கா?
யாரு ப...கண்ணனுக்கு முன்பே பிறந்த பொண்ணு தானே அக்கா?<br />யாரு பொறந்தா அப்படி = மாயா என்னும் காத்யாயினி தேவி(துர்க்கை)<br />அப்படீன்னா அக்கா மகன் = துர்க்கையின் மகன் = என் முருகன்!:)<br /><br />முருகனை, மால் மருகன் என்று அழைப்பதில் அருணகிரி முதற்கொண்டு அத்தனை பேருக்கும் தனி சுகம்!<br /><br />தனிப் பாசத்துக்குரிய மருகன் = அக்கா மகன் = முருகன்!<br />இது என் கற்பனையில் சும்மா உதிச்சது!:)<br />தாசர் முருகனை எண்ணித் தான், அவன் என்ன உன் செல்லமான அக்கா மகனா? என்று கேட்டாரா-ன்னு தெரியாது:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-51673336918776792392011-06-25T01:10:51.934+05:302011-06-25T01:10:51.934+05:30//கண்ணன் அக்கா சுபத்ரா.
சரிதானே?//
தவறு!:)
கண்ணன்...//கண்ணன் அக்கா சுபத்ரா.<br />சரிதானே?//<br /><br />தவறு!:)<br />கண்ணன் தங்கை=சுபத்திரைKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-43261209092147770612011-06-24T23:36:49.729+05:302011-06-24T23:36:49.729+05:30ஆமாம். ஏன் அக்கா மகன்னு சொன்னார்? தெரியலையே?ஆமாம். ஏன் அக்கா மகன்னு சொன்னார்? தெரியலையே?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-40920553287867880462011-06-24T23:31:32.192+05:302011-06-24T23:31:32.192+05:30testtestசின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-69445822440497122622011-06-21T18:37:29.130+05:302011-06-21T18:37:29.130+05:30KRS,
கண்ணன் அக்கா சுபத்ரா.
சுபத்ராவின் மகன் அபிமன...KRS,<br /><br />கண்ணன் அக்கா சுபத்ரா.<br />சுபத்ராவின் மகன் அபிமன்யு.<br /><br />சரிதானே?<br /><br />ஆனா, நீங்க கேட்ட kELvikkaana பதிலை நீங்களே சொல்லிடுங்க. <br /><br />--சத்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1538619801480963333.post-30636022165091162062011-06-21T09:06:01.211+05:302011-06-21T09:06:01.211+05:30//அவன் என்ன உனக்கு அக்கா மகனா?//
ஏன் மாமன் மகன், ...//அவன் என்ன உனக்கு அக்கா மகனா?//<br /><br />ஏன் மாமன் மகன், அத்தை மகன்-ன்னு பாடாம, குறிப்பிட்டு அக்கா மகன்-ன்னு பாடணும்? யோசித்தீர்களா?:)<br /><br />அத்தை மகன்=அருச்சுனன்!<br />அக்கா மகன்=யாரு? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com